இனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. வருகிறது புதிய அப்டேட்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (19:01 IST)
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்-ல், ”யூபிஐ” சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது. தற்சமயம் இச்சேவைக்கான வெளீயீடு, இந்திய அரசு கட்டுபாடுகளால் தாமதமாகி வருகிறது. மேலும் இச்சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்..!

அதிமுக 210 தொகுதிகளில் வெற்றிபெறும்!. எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை!...

கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த 20 வயது மாணவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சக மாணவர்கள்..!

பாகிஸ்தான் சொன்ன 2 கட்ட அமைதி திட்டம்.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா?

கேப்டன் பேரை சொல்லி விஜய் ஓட்டுப்பிச்சை எடுக்கிறார்!.. பிரேமலதா பிரச்சாரம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments