இனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. வருகிறது புதிய அப்டேட்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (19:01 IST)
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்-ல், ”யூபிஐ” சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது. தற்சமயம் இச்சேவைக்கான வெளீயீடு, இந்திய அரசு கட்டுபாடுகளால் தாமதமாகி வருகிறது. மேலும் இச்சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments