டுவிட்டர் வலைதளம் அரைமணி நேரம் முடக்கம் ! பயனர்கள் சிரமம்...

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (21:17 IST)
உலகமெங்கும் பல கோடி வாடிக்கையாளர்களையும் , பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர் வலைதளம்.

சமூக வலைதளங்களில் இன்றைய உலகளாவிய தகவல்களை நொடியில் கொடுத்து அதுகுறித்து நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு அது டிரெண்டிங்கில் சென்றால் பேசுபொருளாக உள்ளது என அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்நிலையில், இன்று இரவும் 7:30 மணி முதல் இரவு 8 மணி வரை டுவிட்டர் வலைதளம் முடங்கப்பட்டு மீண்டும் தற்போது தொடங்கியதால் பயனாளர்கள் சிரமத்தை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!

இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?

தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!

நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?

விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments