ரூ.4,444 விலையில் 'ஃபேஸ் அன்லாக் ’ வசதி கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (17:23 IST)
இந்தியாவில் கால் பதித்துள்ள  சோலொ நிறுவனமானது   ஃபேஸ் அன்லாக் வசதியுடன் கூடிய தனது ஸ்மார்ட்போனினை  அசத்தலாக அறிமுகம் செய்துள்ளது.
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நம் இந்தியாவில்  நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
 
சோலா இரா 4 எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்  ஹெச்.டி.பிள்ஸ் ஸ்கிரீன் , 2.5 D வளைந்த கிளாஸ் தொடுதிரை, ஆண்டிராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கிறது.
 
போட்டோக்கள் எடுக்க  8 எம்பி பிரைமரி கேமரா , 5 எம்பி செல்பி கேமரா இரு கேமராசென்சார்களுக்கும், எல்.இ..டி .பிளாஷ் லைட், 000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் இயங்குகிறது.
 
அனைத்து செல்போன்களிலும் கைரேகை சென்சார் வரும் நிலையில் இதில் சென்சார் வசதி இல்லை ஸாமார்ட்போனில் பாதுகாப்புக்கு ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளது . பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும்.
 
இந்தியாவில் இப்புதிய ஸ்மார்ட் போன்  அமேசான் வலைதளத்தில் மட்டுமே பிரத்யேகமாய் கிடைக்கும் எனவும், சோலோ இரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4444 இருக்கும் எனவும் வரும் 9 ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments