சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (16:23 IST)
தென்கொரியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சாம்சங் இந்ந்தியாவில் ஸாமார்ட் போன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் அடுத்த முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பது மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
 
சாம்சங் தன் புதிய மடுக்கும் ஸ்மார்ச் போனை எப்போது வெளியிடும் என ஆவலுடன் அனவரு எதிபார்த்திருந்த நிலையில் அது பற்றிய ஒரு டீசரை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
 
இதன்  7 முதன்மை ஸ்கிரீன் டிஸ்பிளே 4.58 இன்ச் பேனல் அளவு 7.3.இன்ச் ஆக இருகிறது.
லேப்டாப்போன்று இருக்கும்.இதில் OLED பேனல்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
 
இதனை லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் என் இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதன் உற்பத்தி வரும் நவம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுறது.
 
இதன் வரவேற்பை பொறுத்துதான் அடுத்தடுத்து உற்பத்தி செய்யபடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அநேகமாக இம்மாதத்தில் இறுதியில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments