Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (16:23 IST)
தென்கொரியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சாம்சங் இந்ந்தியாவில் ஸாமார்ட் போன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் அடுத்த முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பது மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
 
சாம்சங் தன் புதிய மடுக்கும் ஸ்மார்ச் போனை எப்போது வெளியிடும் என ஆவலுடன் அனவரு எதிபார்த்திருந்த நிலையில் அது பற்றிய ஒரு டீசரை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
 
இதன்  7 முதன்மை ஸ்கிரீன் டிஸ்பிளே 4.58 இன்ச் பேனல் அளவு 7.3.இன்ச் ஆக இருகிறது.
லேப்டாப்போன்று இருக்கும்.இதில் OLED பேனல்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
 
இதனை லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் என் இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதன் உற்பத்தி வரும் நவம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுறது.
 
இதன் வரவேற்பை பொறுத்துதான் அடுத்தடுத்து உற்பத்தி செய்யபடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அநேகமாக இம்மாதத்தில் இறுதியில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. சென்னைக்கு கனமழையா?

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்: தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடல்

பாம்பன் பாலத்தில் திடீர் பழுது.. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments