Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Airtel ரூ.289 க்கு புது ஆஃபர் ...’’இதற்குத்தானே காத்திருந்தோம்...’’பயனாளர்கள் ஹேப்பி!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:38 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுவையை அறிவித்துள்ளது.

அதில், ரூ.289 விலையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா வழங்குகிறது.

ரூ289  பிரீபெய்ட் சலுகை தவிர ரூ 79 க்கு டாப் அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.இதில் குறிப்பாக  ஜீ5 பிரீமியம் என்பது சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன்  வழங்குகிறது. இந்த ஜீ 5 சந்தாவுக்கான மாதாந்திரக் கட்டணம் என்பது ரூ 99 என்ப்று நிர்ணயித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ரூ  289 என்ற சலுகையைத் தேர்வு செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்,  தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும்  ஏர்டெல்லின் எக்ஸ் ஸ்டிரீம் பிரீமியம்  சந்தாவ் உள்ளிட்ட ஆஃபர்களை 28 நாட்களுக்குப் பெற முடியும் என தெரிவித்துள்ளது. அத்துடன் விண்க் மியூசிக்,ஷா அகாடமியில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments