Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி புதிய சாதனை...

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:29 IST)
சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசனில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சென்னை அணிக்கு எதிரான அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோலி. மேலும், இன்றைய ஆட்டத்தில் கோலி 66 ரன்கள் எடுத்தால், டி-20 போட்டியில்10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய  வீரர் என்ற  சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கிறிஸ் கெயில் 14,261 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments