Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி புதிய சாதனை...

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:29 IST)
சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசனில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சென்னை அணிக்கு எதிரான அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோலி. மேலும், இன்றைய ஆட்டத்தில் கோலி 66 ரன்கள் எடுத்தால், டி-20 போட்டியில்10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய  வீரர் என்ற  சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கிறிஸ் கெயில் 14,261 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments