Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணிடம் நகைகள் பறிப்பு...போலி சாமியார் கைது!

பெண்ணிடம் நகைகள் பறிப்பு...போலி சாமியார் கைது!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (21:08 IST)
மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைப் பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வருபவர் கிரிஜா. இவருக்கு சுஜிஜா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சுஜிதா தன்னை ஒரு சாமியார் எனக் கூறியதால், கிரிஜாவின் 2 மகள்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் அதனால் திருமணமாவதில் தடை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய கிரிஜா, சுஜிதாவின் கூற்றுப்படி பரிகார பூகைக்காக  நகைகளைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏமாற்றிப் பணம் பறித்த சுஜிதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்