Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 தொடர் இல்லாததால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பு

Webdunia
திங்கள், 10 மே 2021 (21:11 IST)
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை ஒட்டி நடைபெறும் ஐபிஎல் தொடர் கடந்தாண்டில் இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற்றது.

நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசன்14 கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் மக்களின் பெரும் பொழுதுபோக்காகக் கருத்தப்படும் ஐபிஎல் திருவிழா மீண்டும் இந்தியாவில் நடைபெறுமா? இல்லை கடந்தாண்டு துபாயில் நடைபெற்றது போல் வேறு நாட்டில் நடைபெறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.  இதற்கு பிசிசிஐ விரைவில் பதில் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments