Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 தொடர் இல்லாததால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பு

Webdunia
திங்கள், 10 மே 2021 (21:11 IST)
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை ஒட்டி நடைபெறும் ஐபிஎல் தொடர் கடந்தாண்டில் இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற்றது.

நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசன்14 கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் மக்களின் பெரும் பொழுதுபோக்காகக் கருத்தப்படும் ஐபிஎல் திருவிழா மீண்டும் இந்தியாவில் நடைபெறுமா? இல்லை கடந்தாண்டு துபாயில் நடைபெற்றது போல் வேறு நாட்டில் நடைபெறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.  இதற்கு பிசிசிஐ விரைவில் பதில் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments