ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:30 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல்-2021 -14 வது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், உள்ளிட்ட பல்வேறு அணிகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இன்றைய  7 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஞ்சு சாம்சன் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அனியின்  பிரித்வி ஷா 2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்தனர்.இதனால் டெல்லி அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 19..4   ஒவர்களில் 7 விக்கெட் இழந்துய் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments