Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:30 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல்-2021 -14 வது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், உள்ளிட்ட பல்வேறு அணிகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இன்றைய  7 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஞ்சு சாம்சன் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அனியின்  பிரித்வி ஷா 2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்தனர்.இதனால் டெல்லி அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 19..4   ஒவர்களில் 7 விக்கெட் இழந்துய் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு.. ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சிக்ஸர் மழை..!

பும்ரா போல முதுகுவலிப் பிரச்சனை… ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments