Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்: பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா?

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (19:16 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் அந்த அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 135 என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் அடித்தார்.
 
இந்த மாபெரும் வெற்றியால் பஞ்சாப் அணியின் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணியின் போட்டியின் முடிவை பொறுத்தே பஞ்சாப் அணியின் பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா என்பது தெரியவரும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments