Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் அதிரடியால் வெற்றிக்கு அருகில் பஞ்சாப்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (18:31 IST)
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிக்கு அருகில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து உள்ளன. இதனை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி கேப்டன் கே எல் ராகுலின் அதிரடியால் வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது. 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 92 ரன்களை சேர்த்துள்ளது. கே எல் ராகுல் 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments