Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா? போட்டி ஒத்திவைப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:29 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!

கே.எல்.ராகுல் சதத்தை அடுத்து 3 பேட்ஸ்மேன்கள் அடித்த அரைசதங்கள்.. ஜெட் வேகத்தில் உயரும் இந்தியா ஸ்கோர்..!

கே.எல்.ராகுல் அபார சதம்.. மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

“நீ 15 முறை டக் அவுட் ஆனாலும் வாய்ப்புத் தருவேன்..” கேப்டன் குறித்து அபிஷேக் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments