Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா? போட்டி ஒத்திவைப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:29 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments