Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் கொரோனா; நாளைய ஆட்டம் துறப்பு! – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (11:59 IST)
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் மற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் நாளைய ஆட்டத்தை துறப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிஎஸ்கே மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், இந்த பாதிப்பால் சிஎஸ்கே அணி வீரர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளதால் நாளை சன்ரைஸர்ஸுடன் நடைபெற இருந்த போட்டியை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments