Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்தது: யார் யார் எந்த அணியில்?

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (13:45 IST)
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் அதாவது முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்துள்ளது. 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் அதாவது முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்துள்ளது. இந்நிலையில் இதில் எந்த வீரர்கள் எந்த அணி, எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்ற விவரம் இதோ... 
 
அஸ்வின்  - ரூ.5 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிகர் தவான் - ரூ.8.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ஷ்ரேயஸ் அய்யர் - ரூ.12.25 கோடி - கேகேஆர்
ரபாடா - ரூ.9.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ட்ரெண்ட் போல்ட் - ரூ. 8கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
கமின்ஸ் - ரூ.7.75 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
டுபிளெசிஸ் - ரூ.7 கோடி - ஆர்சிபி
டி காக் - ரூ. 6.75 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
வார்னர் - ரூ.625 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்
ஷமி - ரூ.6.25 கோடி - குஜராத் ஜெயண்ட்ஸ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments