Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லுக்கு ஆதரவு கொடுத்த பஞ்சாப்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:30 IST)
ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணியால் கைவிடப்பட்ட அதிரடி மன்னன் கெய்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பெங்களூர் அணியில் விளையாடி வந்த அதிரடி மன்னன் கெய்லை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில் இன்று பஞ்சாப் அணி அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments