Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லுக்கு ஆதரவு கொடுத்த பஞ்சாப்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:30 IST)
ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணியால் கைவிடப்பட்ட அதிரடி மன்னன் கெய்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பெங்களூர் அணியில் விளையாடி வந்த அதிரடி மன்னன் கெய்லை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில் இன்று பஞ்சாப் அணி அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments