Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

Webdunia
திங்கள், 10 மே 2021 (09:03 IST)
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா. ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களின் விக்கெட்களை எடுத்து கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இவரின் தந்தை காஞ்சிபாய் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இப்போது அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments