Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

Webdunia
திங்கள், 10 மே 2021 (09:03 IST)
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா. ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களின் விக்கெட்களை எடுத்து கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இவரின் தந்தை காஞ்சிபாய் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இப்போது அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments