Publish Date: Tue, 12 Apr 2022 (21:38 IST)
Updated Date: Tue, 12 Apr 2022 (21:41 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடத்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பிளசிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
சென்னை கிங்ஸ் அணியில்,கெய்வாட் 17 ரன்களும் , உத்தப்பா 88 ரன்களும், டூப் 95 ரன்களும் அடித்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்து, பெங்களூர் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
இரு அணிகளிடையே நடக்கும் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.