Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி !

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (22:55 IST)
13 வது ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பைஅணி.

இன்று நடைபெறும்  13 வது நடப்பு ஐபில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் இன்று 7:30 மணி மோதின.

 
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . ஆனால் முதல் பாலிலேயே விக்கெட் பறிபோனது. இறுதிவரை அவுட்டாகாமல் ஆடிய ஷ்ரேயார்ஸ் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

இதில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, மும்பைக்கு 157 ரன்களை இலக்கான நிர்ணயித்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments