Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே: பஞ்சாப் அதிர்ச்சி தோல்வி

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:13 IST)
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் களத்தில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ருத்ராஜ் கெய்க்வாட் இன்றும் அரைசதம் அடித்தார் என்பதும், அவர் 62 ரன்கள் எடுத்தார் என்பதும் இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார் என்பதும் மூன்று போட்டிகளிலும் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments