ராஜஸ்தான் அணியில் இணைந்த முக்கிய வீரர்… உற்சாகமான ரசிகர்கள்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:38 IST)
உடல்நலம் சரியில்லாத தந்தையைப் பார்க்க சென்ற பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ராஜஸ்தான் அணியில் சேர்ந்துள்ளார்.

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும், தங்கள் வீரர்கள் உள்ளிட்ட குழுவோடு துபாய்க்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருந்த  பென் ஸ்டோக்ஸ் உடல்நலம் சரியில்லாத தந்தையை பார்ப்பதற்காக நியுசிலாந்துக்கு சென்றார்.

இதனால் அந்த அணிக்கு ஒரு முக்கிய வீரரை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் அங்கிருந்து திரும்பி தனது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து அணியுடன் இணைந்துள்ளார். அடுத்த போட்டியில் இருந்து அவர் போட்டிகளில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பலம் கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

35 நாட்களில் பரிசுக்கு மட்டுமே 17.7 கோடி செலவு செய்த ஹர்திக் பாண்டியா!...

வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments