Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற ராஜஸ்தான்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த பஞ்சாப்!

டாஸ் வென்ற ராஜஸ்தான்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த பஞ்சாப்!
, திங்கள், 25 மார்ச் 2019 (20:24 IST)
ஐபிஎல் போட்டியின் 4வது ஆட்டம் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது
 
இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்., அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் குல்கர்னி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி சற்றுமுன் வரை 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது,
 
webdunia
ராஜஸ்தான் அணியில் இன்று ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்ட் கெயில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுடன் தமிழில் பேசும் தோனி! வைரலாகும் கியூட் வீடியோ!