Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபை வீழ்த்தி சென்னையை முந்தியது கொல்கத்தா

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (06:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 6வது போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய இந்த போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் வென்ற கொல்கத்தா இந்த தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியும் இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணியை முந்தி முதலிடத்தை கொல்கத்தா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
கொல்கத்தா; 218/4 20 ஓவர்கள்
 
உத்தப்பா: 67 ரன்கள்
ரானா: 63 ரன்கள்
ரூசல்: 48 ரன்கள்
 
பஞ்சாப் அணி: 190/4
 
மிலர்: 59 ரன்கள்
அகர்வால்: 58 ரன்கள்
மந்தீப்சிங்: 33 ரன்கள்
 
ஆட்டநாயகன்: ரூசல்
 
அடுத்த போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments