Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்லர் ரன் அவுட்டால் பஞ்சாப் வெற்றி: சொந்த மண்ணில் ராஜஸ்தான் தோல்வி

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (06:03 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்த நிலையில் 185 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 
 
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 108 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. பட்லர் அபாரமாக விளையாடி 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவரை அஸ்வின் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியதும் மீதி 7 விக்கெட்டுக்கள் 62  ரன்களில் விழுந்ததால் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது
 
ஸ்கோர் விபரம்:
 
பஞ்சாப் அணி: 184/4  20 ஓவர்கள்
 
கிறிஸ்ட் கெய்ல்: 79
கான்: 46
அகர்வால்: 22
 
ராஜஸ்தான்: 170/9
 
பட்லர்: 69
சாம்சன்: 30
ரஹானே: 27
 
ஆட்டநாயகன்: கிறிஸ்ட் கெய்ல்
 
இன்று டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே டெல்லி மைதானத்தில் 5வது போட்டி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments