Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (20:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12 வது தொடர் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டி மே 2 வது வாரம் வரை நடைபெறுகிரது. முதல் போட்டியே சென்னையில் துவங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இரு விக்கெட்டை இழந்து பெங்களூர் அணி தடுமாறி வருகிறது. 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 28 ரன்கள் எடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments