Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற டெல்லி! மீண்டும் களத்தில் தோனி!

டாஸ் வென்ற டெல்லி! மீண்டும் களத்தில் தோனி!
, புதன், 1 மே 2019 (19:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 50வது போட்டியான இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளது. இன்றைய போட்டியில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய சிஎஸ்கே அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிபிஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்கிராம், ரூதர்ஃபோர்டு, அக்சார் பட்டேல், சந்தீப் லாமிச்சேன் அமித் மிஸ்ரா, சுஜித் ம்ற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்து கொள்ளும். சிஎஸ்கே வென்றால் முதலிடத்தை கைப்பற்றும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் போட்டு பிராக்டிஸ் செய்தேன் – தன்னையே கேலி செய்த விரோட் கோஹ்லி !