Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: சென்னை- மும்பை மோதல்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:19 IST)
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் நாளை  கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி 2-வருடங்கள் கழித்து சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.
 
இந்த நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும்- மும்பை அணியும் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.
 
இதற்கான தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைள் இதில் பங்கேற்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments