நிவர் விடுமுறை: மூக்குத்தி அம்மனுக்கு அதிகரிக்கும் மவுசு

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (18:01 IST)
நிவர் புயல் காரணமாக இன்று மதியமே அரசு ஊழியர்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டு விட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் நாளையும் அரசு விடுமுறை என்றும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான் என்பதால் முழுக்க முழுக்க பொது மக்கள் தொலைக்காட்சியில் மூழ்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பார்ப்பதில் பலரும் முன்வந்துள்ளதாகவும் இதனால் ஓடிடியில் மூக்குத்தி அம்மன் படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வெளிவந்ததை அடுத்து தற்போது படத்தை பார்க்காதவர்கள் முதல்முறையாக பார்த்தும், பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments