Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியே என்ன நடந்தது? பாலாஜிக்கு ஆப்பு வைத்த கமலஹாசன்

வெளியே என்ன நடந்தது? பாலாஜிக்கு ஆப்பு வைத்த கமலஹாசன்
, ஞாயிறு, 15 நவம்பர் 2020 (13:03 IST)
வெளியே என்ன நடந்தது? பாலாஜிக்கு ஆப்பு வைத்த கமலஹாசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியான புரமோவில் கேப்ரில்லா மற்றும் பாலாஜி சண்டை குறித்து கமல்ஹாசன் விசாரிக்கிறார். அப்போது பாலாவிடம் ஹானஸ்டா ஒரு விளக்கம் நான் கேட்டேன் என்றும் அதற்கு சரியான பதிலை அவரும் கூறினார் என்றும் ஆனால் வெளியே என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து என்னிடம் சண்டை போட்டதாக கேப்ரில்லா குற்றம்சாட்டினார் 
 
அப்போது ’வெளியே என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? என பல கமல்ஹாசன் கேட்க அதற்கு கேப்ரில்லா தெரியாது என்று கூறினார். ஆனால் எனக்கு தெரியும் என்று கிண்டலுடன் கூறிய கமலஹாசன், சம்பந்தப்பட்டவர்களே கூறினால் நன்றாக இருக்கும் என்று கூறினார் 
 
கேப்ரில்லாவிடம் பேசிவிட்டு வெளியே சென்ற பாலாஜியை, ஷிவானி மற்றும் சுசித்ரா தான் ஏற்றி விட்டனர் என்பதும் அதன் பிறகே பாலாஜி கோபமாக மீண்டும் உள்ளே வந்தவுடன் சண்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சண்டையின் தொடர்ச்சியாகத்தான் கேப்ரில்லா மற்றும் ஷிவானி சண்டையும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கமலஹாசன் என்றும் சுசித்ரா மற்றும் ஷிவானிக்கு கண்டனம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவி குமாரின் அடுத்த பட டைட்டில்; ‘டாவின்ஸி கோட்’ டைப் படமா?