Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிழமை அருணாசலேஸ்வரரை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (21:39 IST)
பொதுவாக சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை என்றும் அனைத்து சிவாலயங்களிலும் திங்கட்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.
 
ஆனால் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மட்டும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெறும். இங்கு செவ்வாய்க்கிழமை அருணாசலேஸ்வரரை வழிபட்டால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என புராணங்கள் கூறுகின்றன 
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் என்பது அக்னி என்பதால், அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை என்பதால் இங்கே செவ்வாய்க்கிழமை தான் விசேஷ வழிபாடு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை செவ்வாய்க்கிழமை வழிபட்டு பிறவிப் பிணியில் இருந்து மீண்டு கொள்ள ஆன்மீகவாதிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் கூடி வரும்!- இன்றைய ராசி பலன்கள் (12.05.2025)!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (11.05.2025)!

கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் தேரோட்டம்.. பக்தர்கள் கூட்டம், விழாக்கோலம்!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (10.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments