செவ்வாய் கிழமை அருணாசலேஸ்வரரை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (21:39 IST)
பொதுவாக சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை என்றும் அனைத்து சிவாலயங்களிலும் திங்கட்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.
 
ஆனால் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மட்டும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெறும். இங்கு செவ்வாய்க்கிழமை அருணாசலேஸ்வரரை வழிபட்டால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என புராணங்கள் கூறுகின்றன 
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் என்பது அக்னி என்பதால், அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை என்பதால் இங்கே செவ்வாய்க்கிழமை தான் விசேஷ வழிபாடு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை செவ்வாய்க்கிழமை வழிபட்டு பிறவிப் பிணியில் இருந்து மீண்டு கொள்ள ஆன்மீகவாதிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

அடுத்த கட்டுரையில்
Show comments