Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக கிரிவலம் செல்கிறீர்களா? இதோ முக்கிய தகவல்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (20:17 IST)
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று வரும் நிலையில் முதல் முறையாக கிரிவலம் செய்பவர்களுக்கு என சில வழிமுறைகள் இருப்பதாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
முதல் முதலாக கிரிவலத்தை தொடங்குபவர்கள் கார்த்திகை அல்லது மார்கழி மாதம் தொடங்குவது நல்லது என்றும் இந்த மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் திருவண்ணாமலையை ஒரே ஒரு முறை கிரிவலம் செய்து வந்தால் அந்த ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனை அடைவார்கள் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
கிரிவலம் செல்லும் போது ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடி மாதம்: சுமங்கலி பூஜைக்கான வழிபாட்டு முறைகள் மற்றும் முக்கிய மந்திரங்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் வசூலாகும்! இன்றைய ராசி பலன்கள் (11.07.2025)!

காரைக்காலில் களைகட்டிய மாங்கனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு பிச்சாண்டவர் ஊர்வலம்!

இந்த ராசிக்காரர்கள் பிறருடன் கவனமாக பழகுவது அவசியம்! இன்றைய ராசி பலன்கள் (10.07.2025)!

அருகம்புல் வழிபாடு: கடன் நீக்கி அருளும் ருண விமோசன கணபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments