Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக கிரிவலம் செல்கிறீர்களா? இதோ முக்கிய தகவல்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (20:17 IST)
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று வரும் நிலையில் முதல் முறையாக கிரிவலம் செய்பவர்களுக்கு என சில வழிமுறைகள் இருப்பதாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
முதல் முதலாக கிரிவலத்தை தொடங்குபவர்கள் கார்த்திகை அல்லது மார்கழி மாதம் தொடங்குவது நல்லது என்றும் இந்த மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் திருவண்ணாமலையை ஒரே ஒரு முறை கிரிவலம் செய்து வந்தால் அந்த ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனை அடைவார்கள் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
கிரிவலம் செல்லும் போது ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் கூடி வரும்!- இன்றைய ராசி பலன்கள் (12.05.2025)!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (11.05.2025)!

கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் தேரோட்டம்.. பக்தர்கள் கூட்டம், விழாக்கோலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments