தை உத்திர வருசாபிஷேகம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (19:25 IST)
திருச்செந்தூரில் நாளை தை உத்திர வருசாபிஷேகம்: நடைபெற இருப்பதை அடுத்து பக்தர்கள் ஏராளமானவர் குவிந்துள்ளனர். 
 
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தை, உத்தர வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஐந்து மணிக்கு அபிஷேகம் நடைபெறும் என்றும் 8:00 மணிக்கு முருகர் வள்ளி தெய்வானை ஆவிய விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து நாளை நடைபெறும் வருஷாபிஷேகத்திற்கு பக்தர்கள் ஏராளமான வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் நாளை இரவு புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்கள் முடிந்த அளவு மலர்களை கோயில் நிர்வாகத்திடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments