நாளை சங்கடஹர சதூர்த்தி .. விரதம் இருந்தால் கோடி நன்மை..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (19:03 IST)
நாளை சங்கடகர சதூர்த்தி திருநாளில் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டு விரதம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அதிகாலை நீராடி விநாயகரை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும் என்றும் நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சங்கடகர சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்தால் மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்றும் எந்தவித தடையும் நீங்கிவிடும் என்றும் ஆன்மீகவாதிகள் கூறி உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments