நாளை சங்கடஹர சதூர்த்தி .. விரதம் இருந்தால் கோடி நன்மை..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (19:03 IST)
நாளை சங்கடகர சதூர்த்தி திருநாளில் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டு விரதம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அதிகாலை நீராடி விநாயகரை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும் என்றும் நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சங்கடகர சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்தால் மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்றும் எந்தவித தடையும் நீங்கிவிடும் என்றும் ஆன்மீகவாதிகள் கூறி உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அடுத்த கட்டுரையில்
Show comments