Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரவாடியில் உள்ள கோ ஆலயத்தில் மஹாலட்சுமி ஹோமம்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (21:59 IST)
செங்கல்பட்டு மாவட்டம் அருகேயுள்ள குமார வாடியில் உள்ள கோ ஆலயத்தில் வரும்  15 ஆம் தேதி காலையில், 8:30 மணிக்கு அனைத்து ஹோமங்களும் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அருகேயுள்ள குமார வாடியில் உள்ளது கோ ஆலயம். இந்த ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று, மக்கள்  நலமுற வாழவும், உடல் நலம்பெறவும், நிம்மதி பெற வேண்டி, மகாலட்சுமி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடத்தப்படும்.

இந்த ஆண்டு விழா வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.  அப்போது, மகாலட்சுமி ஹோமம் , தன்வந்திரி ஹோமம், ஆகியவை நடைபெறவுள்ளது.

எனவே, 15 ஆம் தேதி காலையில், 8:30 மணிக்கு அனைத்து ஹோமங்களும் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னார்குடி, புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா..!

இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (02.04.2025)!

உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்: மரகத நடராஜர் தரிசனம்..!

பழனியில் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு.. சிறப்பு பேருந்துகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments