சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி: தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (18:32 IST)
சுசீந்திரம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் கனி காணும் நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுசீந்திரம் தாணுமாலய கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ கனி காணும் நிகழ்ச்சியில் சிறப்பாக கொண்டாடப்படுவது 
 
அந்த வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை தாணுமாலய  சாமிக்கு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் தங்க ஆபரணங்கள் சுவாமிக்கு சூட்டப்பட்டு பக்தர்கள் காணும் வகையில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழ் புத்தாண்டை விட்டு காலை மாலை ஆகிய இரு வேலைகளில் சுவாமி வாகனங்களில் வீதி உலா நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூரத் தேரோட்டம் கோலாகலம்

பழனி திருக்கார்த்திகை தீபத்திருவிழா: நவ. 27-ல் தொடக்கம்! டிச. 3-ல் முக்கிய நிகழ்வு

தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments