Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி

ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி
, வியாழன், 31 அக்டோபர் 2019 (22:19 IST)
கரூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான ஆறுமுகப்பெருமாளுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவினையொட்டி லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் தொடங்கி தினம் தோறும் விஷேச லட்சார்ச்சனைகளும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் இந்து சமய  அறநிலையத் துறையினர் இதற்கான முழு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகன் சூரனை வதம் செய்த நாட்களே சஷ்டி விரத தினங்கள்...!!