Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் !

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (23:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் மார்ச் 22-ஆம் தேதி உகாதி பண்டிகை நடக்கவுள்ளது.

இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்கு முன் செவ்வாய்க்கிழமை  ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது.

எனவேர் வரும் மார்ச் 22 ஆம் தேதி உகாதி பண்டிகை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வரும் 21 ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 11 வரை ஆழ்வார் திருமஞ்சனம் அர்ச்சகர்களால் நடத்தப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சி அன்று மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதிஉ அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.03.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments