Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 108 தீபங்கள் கொண்ட ஆராதனை: பக்தர்கள் பரவசம்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:57 IST)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 108 தீபங்கள் கொண்ட ஆராதனை: பக்தர்கள் பரவசம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்கள் தவறாமல் காளகஸ்தி கோவிலுக்கு சென்று வருவார்கள் என்பதும் காளகஸ்தி கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று காளகஸ்தி சிவன் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு 108 தீபங்கள் கொண்ட பர்வ ஆரத்தி, சக்ர ஆரத்தி, கும்ப ஆரத்தி, மகா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் குவிந்தனர் 
 
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி மாவட்டம் காளகஸ்தி கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம் 
 
இந்த சிறப்பு அபிஷேகத்தை காண அந்த பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments