Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலக் கீரையில் இரும்புச்சத்து.. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:42 IST)
கீரைகள் பல வகைப்படும் என்றும் அனைத்து கீரைகளுமே உடலுக்கு நல்லது என்பதால் சாப்பிடலாம் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. 
 
அந்த வகையில் பாலக் கீரை என்று கூறப்படும் கீரையில் இரும்பு சத்து நிறைத்துள்ளதால் அந்த கீரையை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. 
 
குறிப்பாக பாலக் கீரை  நீரிழி நோயாளர்களுக்கு மிகவும் நல்லது என்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன்படுத்தும் திறன் இந்த கீரைக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
அதே போல் பாலக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த சோகை நோய் வராமல் வராமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
 பாலக் கீரை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவையோடு இருக்கும், அதுமட்டுமின்றி  உடலுக்கும் ஆரோக்கியம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments