Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேன் தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (19:07 IST)
தலையில் பேன் இருப்பது ஒரு பெரும் பிரச்சனையாக குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் நிலையில் இந்த தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
 
பேன் மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை, ஒரு மாதத்திற்கு சுமார் 2000 முட்டைகள் வரை அது இடுவதால் மிக வேகமாக உடலில் மற்றும் தலையில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு,
 
குறிப்பாக பெண்களில் தலையில் பேன் மிக எளிதில் பரவி வரும்.   பேன் தொல்லை அதிகம் இருந்தால் மொட்டை அடிக்க வேண்டும் அல்லது முடியை ஒட்ட வெட்டி விட வேண்டும்.
 
 
மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனி சீப்புகளை பயன்படுத்த வேண்டும். ஒரு முறை சீவிய உடன் அழுக்குகளை கழுவி நீக்கிவிட வேண்டும்.
 
மேலும் தனித்தனி தலையணைகளை பயன்படுத்த வேண்டும். தலையணை உறையை தினமும் வெந்நீரில் போட்டு சுத்தப்படுத்த வேண்டும்.
 
தேங்காய் எண்ணெயுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும் அல்லது தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி அதில் சிறிதளவு வேப்பிலை சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடித்து எண்ணெய் தலைக்கு தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments