Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா?

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:43 IST)
குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
 
உலர் திராட்சை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு என்பதும் குறிப்பாக குழந்தைகளுக்கு நன்மை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
உலர் திராட்சையில் குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதால் எடையை அதிகரிக்க உதவுகின்றது என்றும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நினைவாற்றல் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உலர் திராட்சை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
காய்ச்சலின் போது ஊறவைத்த உலர் திராட்சையை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய்களை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments