Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றால் எத்தனை ஆண்டு இடைவெளி விட வேண்டும்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:47 IST)
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இப்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
 
நார்மல் டெலிவரி என்றால் ஒரு பெண் அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால் இரண்டிலிருந்து நான்கு வருடங்கள் இடைவெளி தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
சிசேரியனுக்கு பின் குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை கொள்வது நல்லது என்றும் இல்லை என்றால் இரண்டாவது குழந்தையையும் சிசேரியன் மூலமே பிறக்க வேண்டி இருக்கும் என்பதால் மறுபடியும் வயிற்றை கிழிக்க வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments