Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நன்மையானதா??

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நன்மையானதா??
, வியாழன், 13 ஜூலை 2017 (19:58 IST)
பழங்களில் சிலர் உப்பை தூவி சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் பழங்களின் சுவை அதிகரிக்கும். ஆனால் இது உடலுக்கு நன்மையான ஒன்றா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
 
நன்மைகள்: 
 
# பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும்.
 
# சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
 
# புளிப்புச் சுவையுள்ள பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து சுவையாக இருக்கும். 
 
# காயாக இருக்கும் பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி சாப்பிடலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதினால் ஆண்மையை பறிக்கும் அபாயம் உள்ளதா?