சீனாவின் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதை ஒரு நெகட்டிவ் அட்ராக்ஷன் மூலம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது அந்நிவனம்.
அதாவது, சியோமி நிறுவன துணை தலைவர் மனு ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் ஆகியோர் தாங்கள் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் ரெட்மி நோட் 7 இந்தியாவில் வெளியாகும் என்பதை தலைகீழாக பதிவிட்டுள்ளனர்.