Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாள் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:45 IST)
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து கொண்டிருந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை அன்று சந்தை சற்றே உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்கு சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  55 புள்ளிகள் உயர்ந்து 66295 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 19,746 என்ற புள்ளிகளில் வர்த்தக மாறி வருகிறது. 
 
நான்கு நாள் சரிவருக்கு பின்னர் இன்று ஐந்தாவது நாளில் பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments