மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 63,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (10:57 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து சென்செக்ஸ் உச்சம் பெற்று உள்ளது. இன்று மும்பை பங்கு சந்தை சென்செட் 140 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 292 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 18,768 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதே ரீதியில் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே சென்றால் சென்செக்ஸ் விரைவில் 65 ஆயிரத்தை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments