இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் சென்செக்ஸ் உயர்வு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:31 IST)
இன்று இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 58,959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

 
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால் இன்று இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 58,959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 121 புள்ளிகள் உயர்ந்து 17,651 புள்ளிகளில் வர்த்தகமாகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..

மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்

களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments