Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் சென்செக்ஸ் உயர்வு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:31 IST)
இன்று இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 58,959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

 
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால் இன்று இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 58,959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 121 புள்ளிகள் உயர்ந்து 17,651 புள்ளிகளில் வர்த்தகமாகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments