Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைப்பு எனும் பெயரில் பயனர்களுக்கு காது குத்தும் சாம்சங்?

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (11:04 IST)
விலை குறைப்பு எனும் பெயரில் சாம்சங் நிறுவனம் செய்துள்ள வியாபார யுக்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனை கடந்த ஜனவரி மாதம் ரூ. 22,499 என்ற விலை அறிமுகம் ஆனாது. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இதன் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இப்போது இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது விலை குறைப்பதாக் அறிவித்து மீண்டும் அறிமுக விலைக்கே இந்த ஸ்மாட்போனினை விற்பனைக்கு வைத்துள்ளது. புதிய விலை குறைப்பு ஆன்லைன் விற்பனை வலைதளங்கள் மற்றும் சாம்சங் இந்தியா இ ஸ்டோரில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments