Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 50 ரூபாய் நோட்டு; உறுதிப்படுத்திய ஆர்பிஐ

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:44 IST)
புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.


 

 
புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள போகிறது என சிலர் கருதினர். இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாததால் சிலர் நம்பவில்லை. 
 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட போவதை உறுதி செய்துள்ளது. புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்து வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேர் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments