தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள்?

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (14:23 IST)
பாரத ஸ்டேட் வங்கியை தவிர மற்ற அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக காரணம் பின்வருமாறு...
 
பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாக்க வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கூறியிருக்கிறார். இதில் ஸ்டேட் பாங்க் மட்டும் விதிவிலக்காக உள்ளது. 
 
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்பட வேண்டும் என்றால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாடு குறைய வேண்டும். 
 
மேலும், 2019 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் இதனை வாக்குறுதியாக வழங்குவது குறித்து அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments