Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள்?

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (14:23 IST)
பாரத ஸ்டேட் வங்கியை தவிர மற்ற அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக காரணம் பின்வருமாறு...
 
பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாக்க வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கூறியிருக்கிறார். இதில் ஸ்டேட் பாங்க் மட்டும் விதிவிலக்காக உள்ளது. 
 
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்பட வேண்டும் என்றால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாடு குறைய வேண்டும். 
 
மேலும், 2019 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் இதனை வாக்குறுதியாக வழங்குவது குறித்து அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments