Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்சன் அண்டு ஜான்சன் பொருட்கள் விற்பனையில் மரண அடி : உண்மை என்ன...?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (18:39 IST)
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பவுடர் எண்ணெய், சோப்பு போன்ற பொருட்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்து வந்தது. 
சில நாட்களுக்கு முன்பு ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளான ஆஸ்பெட்டாஸ் கலந்திருப்பதாகச் செய்திகள் பரவியது.
 
இதனையடுத்து இந்தியாவில்  இந்நிறுவனப் பொருட்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தங்கள் பவுடர் ஆஸ்பெட்டாஸ் இல்லாதது என்றும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments